த.வெ.க அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார்.
Read Moreமுதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார்.
Read Moreஎம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட், 54 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை-II மார்பக புற்றுநோயை வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. மார்பகத்தின் பால் நாளங்களில் தொடங்கும் இந்தப் புற்றுநோயைக் குணப்படுத்த,
Read Moreநடிகை கௌதமிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணத்தைப் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத்
Read Moreபராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி
Read Moreதமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்,
Read Moreஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17-ஆம் தேதி உலக அளவில் ‘சர்வதேச துப்புரவுப் பணியாளர்கள் தினம்’ (Global Garbage Man Day / Waste and Recycling Workers
Read Moreதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு (Supplementary Exam) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 16) நிறைவடைகிறது. இந்தத் தேர்வு எழுத விரும்பும் பள்ளி
Read More‘உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு தினத்தை’ முன்னிட்டு, ஹெல்ப்ஏஜ் இந்தியா (HelpAge India) அமைப்பு, ‘காலநிலை மாற்றத்தை தாங்கும் முதியோர் பருவம் – கவனிப்பு, கண்ணியம் மற்றும்
Read Moreநெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (16.06.2026) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி
Read Moreகடந்த 2020ஆம் ஆண்டில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து
Read More